திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

வேளாண் மசோதாவை எதிர்த்து கம்பத்தில் ஆர்ப்பாட்டம்

தேனி மாவட்டம் கம்பத்தில் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டத்தை எதிர்த்து சிபிஎம் கட்சியினர் செவ்வாய்க்கிழமை  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர்.
Updated On :22 செப்டம்பர் 2020, 12:26 pm

DIN

கம்பம்: தேனி மாவட்டம் கம்பத்தில் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டத்தை எதிர்த்து சிபிஎம் கட்சியினர் செவ்வாய்க்கிழமை  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கம்பத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிளைக்குழு உறுப்பினர்  எஸ். சின்னராஜ் தலைமை வகித்தார். 

இதில் கிளைச் செயலாளர் ஜி.எம்.நாகராஜன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.ஜெயராஜ், எஸ்.பன்னீர்வேல், கிளைக்குழு உறுப்பினர் பி.அய்யப்பன், ஐ.பாலகுருநாதன்,  பெ.அய்யப்பன், ஒய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின்  தலைவர்கள் பரமராஜ், ஆத்ம கணபதி மற்றும் கிளை செயலாளர்கள் ஷேக் அப்துல்லா, சி. குமார், எஸ்.உசேன்  உட்பட பலர் கலந்து கொண்டனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.