நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கர்ப்பிணி பெண்களுக்கு ரூ. 16 ஆயிரம் நிதியுதவி

மத்திய பிரதேசத்தில் பொருளாதார ரீதியாக பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்களுக்கு ரூ. 16 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் சிவராஜ் சிங் செளகான் புதன்கிழமை தெரிவித்தார். 

News image

முதல்வர் சிவராஜ் சிங் செளகான்

Updated On :23 செப்டம்பர் 2020, 4:04 pm

ANI

மத்திய பிரதேசத்தில் பொருளாதார ரீதியாக பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்களுக்கு ரூ. 16 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் சிவராஜ் சிங் செளகான் புதன்கிழமை தெரிவித்தார். 

பொருளாதார ரீதியாக பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் ரூ. 4 ஆயிரம் மற்றும் பிரசவத்திற்கு பின் ரூ. 12 ஆயிரம் நிதியுதவி ‘சம்பல் யோஜனா’ திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.

இதுவரை 22 மாவட்டங்களில் ஏழைப் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு மாநில அரசு இதுவரை ரூ. 80 கோடி வழங்கியுள்ளது.

மேலும், போஜனா திட்டத்தின் கீழ் பொருளாதார ரீதியாக பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு பள்ளிக் கட்டணத்தை அரசு செலுத்தும் எனவும் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.