வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

ஆந்திரத்தில் புதிதாக 2,558 பேருக்கு தொற்று பாதிப்பு

ஆந்திரத்தில் புதிதாக 2,558 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
ஆந்திரத்தில் புதிதாக 2,558 பேருக்கு தொற்று பாதிப்பு
Updated On :8 ஏப்ரல் 2021, 11:42 am

ANI

ஆந்திரத்தில் புதிதாக 2,558 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,15,832 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 14,913 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று 915 பேர் குணமடைந்ததைத் தொடர்ந்து கரோனாவிலிருந்து இதுவரை குணமடைந்தோர் எண்ணிகை 8,93,651 ஆக உயர்ந்துள்ளது. கரோனா தொற்று பாதிப்பு காரணமாக 6 பேர் பலியாகி உள்ளனர். அதேசமயம் கரோனாவுக்கு இதுவரை 7,268 பேர் பலியாகியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.