புதுவை: ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஏப்.15-ல் தடுப்பூசி
புதுச்சேரியில் கரோனா பரவலை குறைக்க பல்வேறு தரப்பினர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


புதுச்சேரியில் கரோனா பரவலை குறைக்க பல்வேறு தரப்பினர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அனைத்து மாநிலங்களும் தடுப்பூசி செலுத்தும் பணியை வேகப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் புதுவை மாநிலத்தில் பல்வேறு தரப்பினர்களுக்கு தடுப்பூசி செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
ஏப்ரல் 9-ல் உணவக ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு, ஏப்ரல் 10-ல் வங்கி, எல்ஐசி ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு, ஏப்ரல் 13-ல் பான்லே பால்விநியோக ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு, ஏப்ரல் 15-ல் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...