தலைமைத் தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா நியமனம்

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா திங்கள்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.
சுஷில் சந்திரா
சுஷில் சந்திரா
Published on
Updated on
1 min read

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா திங்கள்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.

தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த சிநீல் அரோரா ஓய்வு பெற்றதையடுத்து புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக சுஷில் சந்திராவை குடியரசுத் தலைவர் நியமனம் செய்துள்ளார்.

இந்நிலையில், நாளை(ஏப்.13) தலைமைத் தேர்தல் ஆணையராக பதவியேற்கவுள்ளார். இவரது பதவிக் காலம் 2022ஆம் ஆண்டு மே 14 வரை உள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா பதவியேற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com