மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

புதுவையில் 41 கைதிகளுக்கு கரோனா பாதிப்பு

புதுச்சேரி மத்திய சிறையில் 41 கைதிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

புதுவையில் 41 கைதிகளுக்கு கரோனா பாதிப்பு

Updated On :21 ஏப்ரல் 2021, 12:33 pm

புதுச்சேரி மத்திய சிறையில் 41 கைதிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் சூழலில், புதுச்சேரி மத்திய சிறை கைதிகளுக்கும் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

41 கைதிகள் மற்றும் 3 வார்டன்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மேலும், அவர்களுடன் தொடர்பில் இருந்த பிற கைதிகள், வார்டன்களையும் தனிமைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.