புதுவையில் 41 கைதிகளுக்கு கரோனா பாதிப்பு
புதுச்சேரி மத்திய சிறையில் 41 கைதிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


புதுச்சேரி மத்திய சிறையில் 41 கைதிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் சூழலில், புதுச்சேரி மத்திய சிறை கைதிகளுக்கும் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
41 கைதிகள் மற்றும் 3 வார்டன்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மேலும், அவர்களுடன் தொடர்பில் இருந்த பிற கைதிகள், வார்டன்களையும் தனிமைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...