யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

கரோனா தடுப்பு நடவடிக்கை: மோடி(ஏப்.30) நாளை ஆலோசனை

நாடு முழுவதும் கரோனா வேகமாக பரவி வரும் சூழலில் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நாளை பிரதமர் மோடி முக்கிய அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.

News image
பிரதமா் மோடி
Updated On :29 ஏப்ரல் 2021, 12:58 pm

DIN

நாடு முழுவதும் கரோனா வேகமாக பரவி வரும் சூழலில் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நாளை பிரதமர் மோடி முக்கிய அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.

கரோனா இரண்டாம் அலை நாட்டையே உலுக்கி வருகின்றது. நாள்தோறும் 3.50 லட்சம் பேருக்கு மேல் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ரயில்வே போக்குவரத்து, சுகாதாரத்துறை உள்ளிட்ட முக்கிய அமைச்சர்களுடம் பிரதமர் மோடி நாளை காணொலி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளார்.

இந்த கூட்டத்தில், கரோனா தடுப்பு நடவடிக்கைகள், ஆக்ஸிஜன் பற்றாக்குறை உள்ளிட்டவை ஆலோசிக்கப்படவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.