6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

‘அசாம் விமான நிலையங்களில் மார்ச் 1 முதல் கரோனா பரிசோதனை கட்டாயமில்லை’: மாநில அரசு

அசாமில் உள்ள விமான நிலையங்களில் மார்ச் 1ஆம் தேதி முதல் கரோனா பரிசோதனை கட்டாயமில்லை என மாநில அரசு தெரிவித்துள்ளது.

News image
அசாம் விமான நிலையங்களில் மார்ச் 1 முதல் கரோனா பரிசோதனை கட்டாயமில்லை
Updated On :10 பிப்ரவரி 2021, 10:29 am

ANI

அசாமில் உள்ள விமான நிலையங்களில் மார்ச் 1ஆம் தேதி முதல் கரோனா பரிசோதனை கட்டாயமில்லை என மாநில அரசு தெரிவித்துள்ளது.

கரோனா பொதுமுடக்கத்திற்கு பிறகு 2020 மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் கரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டது. 

இந்நிலையில் வருகின்ற மார்ச் 1 முதல் அசாம் விமான நிலையங்களில் கரோனா பரிசோதனை கட்டாயமில்லை என அசாம் சுகாதார அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சுட்டுரை செய்தியில்,

கரோனா பரவல் வருவதையும், தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெறுவதையும் கருத்தில் கொண்டு, ரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களில் கட்டாய கரோனா பரிசோதனையை மார்ச் 1 முதல் நிறுத்த மாநில அரசு முடிவெடுத்துள்ளது.

இருப்பினும், பயணிகள் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.