உத்தரகண்ட் பேரிடர்: 54 சடலங்கள் மீட்பு
உத்தரகண்ட் மாநிலம் சமோலியில் நேரிட்ட விபத்தில் மாயமானவர்களைத் தேடும் பணி நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 54 சடலங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக மீட்புப் படையினர் திங்கள்கிழமை தெரிவித்துள்ளனர்.

மீட்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் வீரர்கள்.









