தூத்துக்குடி வாகன விபத்து: ரூ. 1 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்வர்
தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி அருகே செவ்வாய்க்கிழமை காலை சரக்கு வாகனம் கவிழ்ந்து பலியானோர் குடும்பத்திற்கு ரூ. 1 லட்சம் நிவாரணமாக தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி





