அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

ஆப்கனில் தலிபான்கள் தாக்குதல்: 8 பாதுகாப்புப் படை வீரர்கள் பலி

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 8 பாதுகாப்புப் படை வீரர்கள் பலியாகியுள்ளனர்.

News image
Updated On :5 ஜூன் 2021, 10:54 am

ANI

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 8 பாதுகாப்புப் படை வீரர்கள் பலியாகியுள்ளனர்.

பாக்லான் மாகாணத்தின் ஜுக்லா மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் பாதுகாப்புப் படையினருக்கும் தலிபான்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது.

இந்த தாக்குதலில் பாதுகாப்புப் படையை சேர்ந்த 2 அதிகாரிகள் மற்றும் 6 வீரர்கள் தலிபான்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணிநேரத்தில், ஆப்கனில் உள்ள 10 மாகாணத்தில் தலிபான்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் இடையே மோதல் நடைபெற்றதாக பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.