திரிணமூலில் இணைந்த திரைக்கலைஞர்கள்
மேற்குவங்கத்தில் உள்ள திரைக்கலைஞர்கள் சிலர் திரிணமூல் காங்கிரஸில் வியாழக்கிழமை இணைந்தனர்.


மேற்குவங்கத்தில் உள்ள திரைக்கலைஞர்கள் சிலர் திரிணமூல் காங்கிரஸில் வியாழக்கிழமை இணைந்தனர்.
மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தல் மார்ச் 27ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள நிலையில், பல பிரபலங்கள் அரசியல் கட்சிகளில் இணைந்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் மற்றும் இயக்குனருமான தீராஜ் பண்டித், நடிகர் சுபத்ரா முகர்ஜி, பின்னணி பாடகர் அதீதி முன்ஸி மற்றும் பாஜகவின் உஷா செளத்ரி ஆகியோர் இன்று திரிணமூலில் இணைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...