திரிணமூல் காங்கிரஸின் தேர்தல் அறிக்கை நாளை(மார்ச் 11) வெளியிடப்படும் என அறிவித்துள்ளனர்.
மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற மார்ச் 27ஆம் தேதிமுதல் 8 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில், திரிணமூல், பாஜக மற்றும் காங்கிரஸ் - இடதுசாரி கூட்டணி இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.
இந்த தேர்தலுக்கான கட்சிகளின் தேர்தல் அறிக்கை அனைத்து கட்சிகளின் தயாரித்து வருகின்றன.
இந்நிலையில், திரிணமூல் காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை காளிகாட்டில் நாளை(வியாழக்கிழமை) கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி வெளியிடவுள்ளார்.