இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை தராவிடில் வேலைநிறுத்தம்: ஏர் இந்தியா விமானிகள்

கரோனா தடுப்பூசி செலுத்துவதில் முன்னிரிமை வழங்கவில்லை என்றால் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம் என ஏர் இந்தியா விமானிகள் சங்கத்தினர் மத்திய அரசிற்கு கடிதம் எழுதியுள்ளனர்.

News image
தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை தராவிடில் வேலைநிறுத்தம்
Updated On :4 மே 2021, 8:32 am

DIN

கரோனா தடுப்பூசி செலுத்துவதில் முன்னிரிமை வழங்கவில்லை என்றால் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம் என ஏர் இந்தியா விமானிகள் சங்கத்தினர் மத்திய அரசிற்கு கடிதம் எழுதியுள்ளனர்.

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில், நாள்தோறும் 4 லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதையடுத்து, கரோனா பேரிடரை சமாளிக்க 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி வேகமாக நடைபெறுகிறது.

இதுகுறித்து ஏர் இந்தியா விமானிகள் மற்றும் இந்திய வணிக விமானிகள் சங்கத்தினர் விமானத்துறை இயக்குநருக்கு எழுதியுள்ள கடிதத்தில்,

18 வயதுக்கு மேற்பட்ட ஏர் இந்தியா விமானங்களில் உள்ள குழுவினருக்கு முன்னுரிமை அடிப்படையில் இந்தியா முழுவதும் தடுப்பூசி போடும் முகாம்களை நடத்தவில்லை என்றால், நாங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.