விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

குமரி மாவட்டத்தில் இன்று பகல் 1 மணி நிலவரப்படி 37.21 சதவீதம் வாக்கு பதிவு

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று பகல் 1 மணி நிலவரப்படி 37.21 சதவீத வாக்குகள் பதிவானது.

News image
Updated On :19 பிப்ரவரி 2022, 8:31 am

DIN

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று பகல் 1 மணி நிலவரப்படி 37.21 சதவீத வாக்குகள் பதிவானது.

குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மாநகராட்சி, குளச்சல், பத்மநாபபுரம், குழித்துறை, கொல்லங்கோடு, ஆகிய 4 நகராட்சிகள், மற்றும் 51 பேரூராட்சிகளுக்கான வாக்குப்பதிவு சனிக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கியது.

தொடக்கத்திலிருந்தே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. இம்மாவட்டத்தில் 192 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டு அங்கு கூடுதல் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று காலை 11 மணி நிலவரப்படி மாவட்டத்தில் 22.86 சதவீதம் வாக்குகள் பதிவானது. மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வெ.பத்ரிநாராயணன் ஆகியோர் வாக்கு சாவடிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.