ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

தவழ்ந்து வந்து வாக்களித்த பெண்மணி!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெரியகுளம் நகராட்சியில் அரசு உதவிபெறும் தனியார் பள்ளியில் சக்கர நாற்காலி வசதி இல்லாததால் தவழ்ந்து சென்று வாக்களித்தது, வாக்காளர்களை வருத்தமடைய செய்தது.

News image
Updated On :19 பிப்ரவரி 2022, 12:39 pm

DIN

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெரியகுளம் நகராட்சியில் அரசு உதவிபெறும் தனியார் பள்ளியில் சக்கர நாற்காலி வசதி இல்லாததால் தவழ்ந்து சென்று வாக்களித்தது, வாக்காளர்களை வருத்தமடைய செய்தது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெரியகுளம் நகராட்சியில் 30 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. 18-வது வார்டுக்கான வாக்குச்சாவடி மையம் டேவிட் ஆரம்பபள்ளியில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மையத்தில் காலையில் இருந்து விருவிருப்பாக வாக்குபதிவு நடைபெற்று வந்தது. வேல்மணி (35) என்ற மாற்றுத்திறனாளி பெண் வாக்களிக்க வந்துள்ளார். வாக்குச்சாவடியில் சக்கர நாற்காலி வசதி இருந்தும், அதனை எடுத்து உதவி செய்ய தேர்தல் அலுவலர் மற்றும் தன்னார்வலர்கள், பொதுமக்கள் யாரும் முன் வரவில்லை.

மேலும் நகராட்சி நிர்வாகம் அதற்கான ஏற்பாடுகளை செய்யவில்லை. இதனால் அப்பெண் தவழ்ந்து சென்று, தனது ஜனநாயக கடமையையாற்றியது, அப்பகுதி மக்களை நெகிழச்செய்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.