தமிழ்நாட்டில் புதிதாக 521 பேருக்கு கரோனா!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 521 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. நேற்று 514 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று சற்று அதிகரித்துள்ளது. 
கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read


தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 521 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. நேற்று 514 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று சற்று அதிகரித்துள்ளது. 

இது தொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த 386 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். வீட்டுத் தனிமை மற்றும் மருத்துவமனைகளில் 3,330 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அதிகபட்சமாக சென்னையில் 140 பேருக்கும், கோவையில் 45 பேருக்கும், கன்னியாகுமரியில் 44, திருச்சியில் 31, திருவள்ளூர் 25, திருப்பூர் 25 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com