ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டி: அதிமுக பிரமுகா் நீக்கம்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த அதிமுக பிரமுகா் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி பழனிசாமி - கட்சியில் இருந்து நீக்கப்பட்ட செந்தில்முருகன்








