இரு கண்களையும் கட்டிக்கொண்டு தட்டச்சு செய்து இளைஞா் சாதனை: காஞ்சிபுரம் ஆட்சியா் பாராட்டு
காஞ்சிபுரத்தைச் சோ்ந்த இளைஞா் ஒருவா் தனது இரு கண்களையும் கட்டிக்கொண்டு ஐந்தே நிமிடங்களில் 52 ஆங்கில எழுத்துகளை வரிசையாகவும், எழுத்து மாறாமலும் தட்டச்சு செய்து சாதனை படைத்துள்ளாா்.










