உலிபுரத்தில் 489 ஆண்டுகளுக்கு முற்பட்ட 2 கல்வெட்டுகள், 2 நவகண்ட சிற்பங்கள் கண்டெடுப்பு
தம்மம்பட்டி அருகே உலிபுரத்தில் 489 ஆண்டுகளுக்கு முற்பட்ட 2 கல்வெட்டுகளையும், 2 நவகண்ட சிற்பங்களையும், வரலாற்று ஆய்வாளர்கள் புத்தாண்டில் கண்டெடுத்துள்ளனர்.

உலிபுரத்தில் கல்வெட்டினை ஆய்வு செய்யும் ஆய்வாளர்கள் வீரராகவன், வெங்கடேசன்.











