முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் டெல்லியில் காலமானார். இவர் வாஜ்பாய் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர். 1998 முதல் 2004 வரையிலான வாஜ்பாய் ஆட்சிக் காலத்தின் போது ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த தலைவர்களில் ஒருவராகக் திகழ்ந்தார். இவர் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த போது தான் கார்கில் போர் நடந்தது. அதுமட்டுமல்ல, இவர் மொரார்ஜி தேசாய் இந்தியப் பிரதமராக பதவி வகித்த போதும் அவரது அமைச்சரவையில் பங்கு வகித்தது குறிப்பிடத்தக்கது. வட இந்தியத் தலைவர்களோடு மட்டுமல்ல தமிழகத்தைச் சேர்ந்த முக்கிய அரசியல் தலைவர்களுடனும் நெருங்கிய தொடர்பில் இருந்தவர் இவர். 88 வயதான ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் இன்று காலை டெல்லியில் உடல்நலக் குறைபாட்டால் காலமானார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!

கௌரவம் உயரும் இந்த ராசிக்கு! தினப்பலன்கள்!

கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்பாடு, பட்டாசு வெடிப்பதற்கு புதிய சட்ட முன்வரைவு தேவை!

மாங்குடி மருதனாா் நினைவுத் தூணுக்கு மரியாதை
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


