அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

மாநில தலைமைச் செயலர்கள், டி.ஜி.பி.க்களுடன் அமைச்சரவைச் செயலர் ஆலோசனை

கரோனா நோய்த் தொற்று தொடர்பான தற்போதைய நிலவரம் பற்றி மாநிலங்களின் தலைமைச் செயலர்கள் மற்றும் காவல்துறைத் தலைவர்களுடன் மத்திய அமைச்சரவைச் செயலர் ராஜீவ் கௌபா ஆலோசனை நடத்தினார்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:31 pm

DIN

கரோனா நோய்த் தொற்று தொடர்பான தற்போதைய நிலவரம் பற்றி மாநிலங்களின் தலைமைச் செயலர்கள் மற்றும் காவல்துறைத் தலைவர்களுடன் மத்திய அமைச்சரவைச் செயலர் ராஜீவ் கௌபா ஆலோசனை நடத்தினார்.

காணொலி வாயிலாக நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டல்படி பொருளாதாரச் செயல்பாடுகளை மீண்டும் தொடங்குவது, இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் பிரச்னை, வெளிநாடுகளில் சிக்கிக்கொண்டுள்ள இந்தியர்கள் பற்றியும் விவாதிக்கப்பட்டது.

மே 3 ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் நிலையில், பொருளாதாரம் முற்றிலுமாக முடங்கியுள்ளது. மீண்டும் எவ்வாறு தளர்வுகளைக் கொண்டுவருவது, தொழில்களைத் தொடக்குவது என்பது பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.