மாநில தலைமைச் செயலர்கள், டி.ஜி.பி.க்களுடன் அமைச்சரவைச் செயலர் ஆலோசனை
கரோனா நோய்த் தொற்று தொடர்பான தற்போதைய நிலவரம் பற்றி மாநிலங்களின் தலைமைச் செயலர்கள் மற்றும் காவல்துறைத் தலைவர்களுடன் மத்திய அமைச்சரவைச் செயலர் ராஜீவ் கௌபா ஆலோசனை நடத்தினார்.


கரோனா நோய்த் தொற்று தொடர்பான தற்போதைய நிலவரம் பற்றி மாநிலங்களின் தலைமைச் செயலர்கள் மற்றும் காவல்துறைத் தலைவர்களுடன் மத்திய அமைச்சரவைச் செயலர் ராஜீவ் கௌபா ஆலோசனை நடத்தினார்.
காணொலி வாயிலாக நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டல்படி பொருளாதாரச் செயல்பாடுகளை மீண்டும் தொடங்குவது, இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் பிரச்னை, வெளிநாடுகளில் சிக்கிக்கொண்டுள்ள இந்தியர்கள் பற்றியும் விவாதிக்கப்பட்டது.
மே 3 ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் நிலையில், பொருளாதாரம் முற்றிலுமாக முடங்கியுள்ளது. மீண்டும் எவ்வாறு தளர்வுகளைக் கொண்டுவருவது, தொழில்களைத் தொடக்குவது என்பது பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...