பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

இளைஞரைத் தாக்கிய ஊர்க்காவலர் பணியிடை நீக்கம்

ஆந்திரத்தில் கோல்கொண்டாவில் பொதுமக்களில் ஒருவரைத் தாக்கி ரத்தகாயமேற்படுத்திய காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

News image
Updated On :29 ஏப்ரல் 2020, 9:42 am

DIN

ஆந்திரத்தில் கோல்கொண்டாவில் பொதுமக்களில் ஒருவரைத் தாக்கி ரத்தகாயமேற்படுத்திய காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

கோல்கொண்டாவில் ஏழை எளிய மக்களுக்கு உணவளித்துவிட்டுத் திரும்பி வந்துகொண்டிருந்த இளைஞர் ஒருவரை, ஊரடங்கு உத்தரவை மீறியதாக ஊர்க் காவலர்  ஹனுமந்து என்பவர்  தாக்கியுள்ளார். இதில் அந்த இளைஞர் ரத்தக் காயமுற்றார்.

இதுபற்றித் தகவலறிந்த ஹைதராபாத் நகர காவல் ஆணையர் அஞ்சனி குமார், தவறாக நடந்துகொண்ட ஊர்க்காவலரைப் பணியிடைநீக்கம் செய்ததுடன், அதுபற்றித் தமது சுட்டுரையிலும் தெரிவித்துள்ளார்.

மேலும், தனக்குக் கீழே பணிபுரிவோருக்குத் தக்க விதத்தில் பணியாற்ற அறிவுறுத்தாததற்காக கோல்கொண்டா காவல்நிலைய அலுவலருக்கும் குற்றச்சாட்டுக் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.