டிச.14-இல் அம்பானி, அதானி பொருட்கள் புறக்கணிப்பு இயக்கம்: சிபிஐ (எம்)
தில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக டிசம்பர் 14-இல் தமிழகத்தில் அதானி, அம்பானி பொருட்கள் புறக்கணிப்பு இயக்கம் நடத்த உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்








