கூட்டுறவு வங்கிகளை முடக்கும் நடவடிக்கைக்கு தமிழக அரசு துணைபோவது கண்டனத்துக்குரியது
மத்திய அரசின் கூட்டுறவு வங்கிகளை முடக்கும் நடவடிக்கைக்கு, தமிழக அரசு துணைபோவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளா் பி.ஆா். பாண்டியன் தெரிவித்தாா்.









