மேட்டூர் அணை திறக்கப்பட்ட நிலையில் கடைமடையில் தூர்வாரும் பணி: கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
பாசனத்திற்கு மேட்டூரிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் கடைமடை பகுதியான சீர்காழி வட்டத்தில் தூர்வாரும் பணிகளை கண்காணிப்பு அலுவலர் இன்று (வெள்ளிக்கிழமை) ஆய்வு செய்தார்.









