முகவர்களுக்கு 'நெகடிவ்' சான்றிதழ் கட்டாயம்: வாக்கு எண்ணிக்கை வழிகாட்டு நெறிமுறைகள்
கரோனா பரவல் காரணமாக மே 2-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையின்போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.


கரோனா பரவல் காரணமாக மே 2-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையின்போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
வாக்கு எண்ணும் மையங்களுக்கு வெளியே பொதுமக்கள் கூடக் கூடாது என்றும், வேட்பாளர்கள், முகவர்கள் கரோனா நெகடிவ் சான்றிதழ் அளித்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர் எனவு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி, மேற்கு வங்கம், அஸாம் ஆகிய 5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2-ம் தேதி நடைபெறவுள்ளது.
அன்றைய நாளில் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தேர்தல் ஆணைய வழிகாட்டு நெறிமுறைகள் முழு விவரம்: கிளிக் செய்யவும்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...