திமுக வட்டச்செயலாளர் நள்ளிரவில் குத்தி படுகொலை: இரண்டு பேர் கைது
தூத்துக்குடியில் திமுக வட்டச்செயலாளர் நள்ளிரவில் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொலை செய்யப்பட்ட திமுக வட்டச்செயலாளர் நடராஜன்







