கள்ளக்குறிச்சி அருகே அவசர ஊர்தி டயர் வெடித்து விபத்து: கர்ப்பிணி பெண் உள்ளிட்ட 3 பேர் பலி
கள்ளக்குறிச்சி மாவட்டம், ஆலத்தூர் அருகே நிறைமாத கர்ப்பிணியை ஏற்றிவந்த அவசர ஊர்தி டயர் வெடித்து சாலையோர புளிய மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் கர்ப்பிணி பெண் உள்பட 3 பேர் உயிரிழந்தனா்.













