திருப்புவனம் அருகே இளைஞர் வெட்டிக் கொலை
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே வெள்ளிக்கிழமை நள்ளிரவு இளைஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

திருப்புவனத்தை அடுத்த பூவந்தி அருகே பாப்பாகுடி கிராமத்தில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட ராமராஜன்.








