எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மையங்களில் நூதன திருட்டு: ஹரியாணாவில் ஒருவர் கைது
எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மையங்களில் குறி வைத்து ரூ.48 லட்சம் திருடப்பட்டது தொடா்பாக ஹரியானாவில் கொள்ளையர்களில் ஒருவரை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.









