3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!பிரிட்டன் தலைமையில் ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு உச்சி மாநாடுசேலம் மாவட்டம் எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாகவே இருக்கிறதா? காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி? தேர்தல் பொறுப்பிலிருந்து விலகினார் மாணிக்கம் தாகூர்!விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்
/

காலமானார்: அரவிந்தன்

'அமுதசுரபி' இதழின் ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணனின் மகன் அரவிந்த் கரோனா நோய்த் தொற்று காரணமாக காலமானார்.

News image

அரவிந்தன்.

Updated On :24 மே 2021, 5:48 am

DIN

'அமுதசுரபி' இதழின் ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணனின் மகன் அரவிந்தன் கரோனா நோய்த் தொற்று காரணமாகக் காலமானார்.

நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அவர், தாம்பரத்திலுள்ள தனியார் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.

வீடு திரும்பிய அரவிந்தன்,  சென்னை விருகம்பாக்கத்திலுள்ள இல்லத்தில் திங்கள்கிழமை அதிகாலை உயிரிழந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.