கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை முரண்பாடு குறித்து தனியார் ஆய்வகங்களில் ஆய்வு செய்ய குழு: அமைச்சர் செந்தில் பாலாஜி
சேலத்தில் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை முரண்பாடு குறித்து தனியார் ஆய்வகங்களில் ஆய்வு செய்ய குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.








