மிசோரமில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2ஆக பதிவு

மிசோரம் மாநிலத்தின் சம்பையில்  இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
மிசோரமில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2ஆக பதிவு
மிசோரமில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2ஆக பதிவு
Updated on
1 min read

மிசோரம் மாநிலத்தின் சம்பையில்  இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

இதுதொடர்பாக தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவான இந்நிலநடுக்கம் அப்பகுதியில் இருந்து 73 கி.மீ தொலைவில் 53 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருக்கிறது.  நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com