நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

தொழில்நுட்ப கோளாறு விரைவில் சரிசெய்யப்படும்: வாட்ஸ்ஆப்

எங்களது பயனர்கள் முகநூல் செயலியை பயன்படுத்துவதில் சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். இந்த கோளாறை முடிந்தவரையில் விரைவாக சரி செய்ய முயன்று வருகிறோம்.

News image
Updated On :4 அக்டோபர் 2021, 10:21 pm IST

வாட்ஸ்ஆப்பில் ஏற்பட்டுள்ள தொழில் நுட்ப கோளாறு சரி செய்யப்படும் என்று அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

பயனர்களுக்கு சேவைகளைத் தொடர்ந்து வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் வாட்ஸ்ஆப் குறிப்பிட்டுள்ளது.

தமிழகம் உள்பட நாட்டில் பல்வேறு பகுதிகளில் முகநூல், சுட்டுரை, இன்ஸ்டாகிராம் போன்ற இணையதள சேவைகள் தற்காலிகமாக முடங்கியது.

இரவு 9.10 மணி முதல் சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக முகநூல், சுட்டுரை, இன்ஸ்டாகிராம் சேவைகள் முடங்கியது.

முகநூல் விளக்கம்: 

எங்களது பயனர்கள் முகநூல் செயலியை பயன்படுத்துவதில் சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். இந்த கோளாறை முடிந்தவரையில் விரைவாக சரி செய்ய முயன்று வருகிறோம். பயனர்களின் சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் முகநூல் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.