இந்தியாவில் இதுவரை 83.33 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 64,98,274 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 83,33,46,676 (இன்று மாலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
வயதுவாரி விவரங்கள்:
18 - 44 வயது | முதல் தவணை - 33,74,76,070 இரண்டாம் தவணை - 6,67,81,067 |
45 - 59 வயது | முதல் தவணை - 15,36,39,648 இரண்டாம் தவணை - 7,14,56,603 |
60 வயதுக்கு மேல் | முதல் தவணை - 9,82,67,915 இரண்டாம் தவணை - 5,35,57,724 |
சுகாதாரத்துறை | முதல் தவணை - 1,03,70,167 இரண்டாம் தவணை - 87,83,665 |
முன்களப் பணியாளர்கள் | முதல் தவணை - 1,83,47,221 இரண்டாம் தவணை - 1,46,66,596 |
மொத்தம் | 83,33,46,676 |