அருப்புக்கோட்டையில் அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கக்கூட்டம்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க வருடாந்திர பேரவைக்கூட்டம் செவ்வாய்க்கிழமை வெள்ளைக்கோட்டையிலுள்ள இந்தி பிரேமி மண்டல் கட்டட வளாகத்தில் நடைபெற்றது.

பஞ்சாபில் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு ஓய்வூதியம் அதிகரிப்பு








