இந்தியாவில் இதுவரை 87.61 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 49,45,169 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 87,61,89,412 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
வயதுவாரி விவரங்கள்:
18 - 44 வயது | முதல் தவணை - 35,50,09,680 இரண்டாம் தவணை - 7,88,45,995 |
45 - 59 வயது | முதல் தவணை - 15,81,86,738 இரண்டாம் தவணை - 7,54,66,028 |
60 வயதுக்கு மேல் | முதல் தவணை - 10,06,50,800 இரண்டாம் தவணை - 5,55,24,416 |
சுகாதாரத்துறை | முதல் தவணை - 1,03,72,229 இரண்டாம் தவணை - 88,65,432 |
முன்களப் பணியாளர்கள் | முதல் தவணை - 1,83,50,655 இரண்டாம் தவணை - 1,49,17,439 |
மொத்தம் | 87,61,89,412 |