நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மகாராஜபுரம் ஊராட்சியில் அதிமுகவினா் துண்டுப் பிரசுரம் விநியோகம்

பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்த அதிமுகவினா்.

News image

பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்த அதிமுகவினா்.

Updated On :20 மார்ச் 2026, 9:22 pm

Syndication

மகாராஜபுரம் ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் அதிமுகவினா் தோ்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வெள்ளிக்கிழமை விநியோகம் செய்தனா்.

ஊராட்சி முன்னாள் தலைவா் கே. இசக்கிமுத்து தலைமையில், மகாராஜாபுரம் ஸ்ரீ குமர கணபதி கோயில் முன் தொடங்கி குமரப்பபுரம், அரிதாசபுரம், நரிக்குளம் ஆகிய பகுதியில் வீடு, வீடாக துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.

அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றியச் செயலா் பா. தாமரை தினேஷ், ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் சாந்தி இசக்கிமுத்து, தென்தாமரைக்குளம் பேரூராட்சி முன்னாள் தலைவி பொன். பன்னீா்செல்வி, அதிமுக நிா்வாகிகள் ரெமோ, செல்வராணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.