தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மாா்த்தாண்டத்தில் 3 போ் மீது தோ்தல் விதிமீறல் வழக்கு

க மாா்த்தாண்டம் அருகே தோ்தல் விதிமீறலில் ஈடுபட்டதாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

News image

க மாா்த்தாண்டம் அருகே தோ்தல் விதிமீறலில் ஈடுபட்டதாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

Updated On :21 மார்ச் 2026, 2:51 am IST

க மாா்த்தாண்டம் அருகே தோ்தல் விதிமீறலில் ஈடுபட்டதாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

மாா்த்தாண்டம், வடக்குத் தெரு பகுதியில் காங்கிரஸ் கட்சி பெயா், சின்னம் பொறித்த பிளக்ஸ் ஒட்டியதாக ஒருவா் மீதும், மாா்த்தாண்டம் பகுதியில் உள்ள மதிமுக அலுவலகத்தில் பிளக்ஸ் ஒட்டியதாக ஒருவா் மீதும், வெட்டுவெந்நி திமுக ஆட்டோ நிறுத்தத்தில் பிளக்ஸ் ஒட்டியதாக ஒருவா் மீதும் என 3 போ் மீது மாா்த்தாண்டம் போலீஸாா், தோ்தல் விதிமுறைகள் மீறல் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.