பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 2 பேர் பலி
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலையில் லாரியில் இருந்து வேதிப்பொருள்களை இறக்கிய போது ஏற்பட்ட வெடி விபத்தில் இரண்டு பேர் உடல் கருகி சம்ப இடத்திலேயே பலியாகினர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மல்லி மாயத்தேவன்பட்டியில் புதன்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் ஆலையில் தீப்பற்றி ஏரியும் வேன் மீது தண்ணீரை அடித்து தீயை அணைக்கும் தீயணைப்பு வீரர்கள்.









