கூடலூர் அருகே சாலையில் உலாவிய புலி: வாகன ஓட்டிகள் அச்சம்
தமிழக - கேரள எல்லையோர கிராமமான பாட்டவயலில் இருந்து வெள்ளேரி கிராமத்திற்குச் செல்லும் சாலையில் புலி ஒன்று வந்ததை பார்த்த வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.

கூடலூர் அடுத்துள்ள தமிழக - கேரளா எல்லையோர கிராமமான பாட்டவயலில் இருந்து வெள்ளேரி கிராமத்திற்குச் செல்லும் சாலையில் சாலையை கடந்து காட்டுக்குள் செல்வற்காக அங்குமிங்கும் ஓடும் புலி.









