திருச்சி என்.ஐ.டி. மாணவியிடம் அத்துமீறல்... மாணவர்கள் தொடர் போராட்டம்
திருச்சி தேசிய தொழில் நுட்பக் கழக(என்ஐடி) விடுதியில் வியாழக்கிழமை மாணவி ஒருவா் பாலியல் தொல்லைக்கு உள்ளான சம்பவம் தொடா்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வியாழக்கிழமை இரவு முதல் மாணவ, மாணவிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.










