குஜராத்: போர்பந்தரில் நடுக்கடலில் மூழ்கத்துவங்கிய படகிலிருந்து 7 மீனவர்களை கடலோரப் காவல்படையினரின் நடவடிக்கையின் மூலம் மீட்கப்பட்டுள்ளனர்.
இன்று (டிச.13) போர்பந்தர் கடற்பகுதியில் கரையிலிருந்து 40 கி.மீ தொலைவில் நடுக்கடலில் “ஓம் ஸ்ரீ” எனப் பெயரிடப்பட்ட மீனவப் படகு ஒன்று மூழ்கத்துவங்கியுள்ளது.
இதுகுறித்து, வந்த அவசர அழைப்பினைத் தொடர்ந்து கடலோர காவல் படையினருக்கு சொந்தமான C-161 எனும் கப்பல் மற்றும் கண்கேஷ்வரி எனும் மீனவப் படகும் சென்று நடுக்கடலில் தவித்த 7 மீனவர்களையும் மீட்டனர்.
இதையும் படிக்க: சட்டவிரோதமாக குடியேறிய 2 வங்கதேசத்தினர் கைது!
இந்தச் சம்பவம் குறித்து கடலோர பாதுகாப்பு படை வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடுக்கடலில் சிக்கித்தவித்த 7 மீனவர்களில் 5 பேர் கண்கேஷ்வரி மீனவப் படகின் மூலமாகவும், 2 பேர் C-161 கப்பலின் மூலமாகவும் மீட்கப்பட்டதாகவும், அவர்கள் அனைவரும் மருத்துவப் பரிசோதனைக்கு பின்னர் மங்குரோல் கடற்கரையில் இறக்கி விடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரபிக் கடலில் உருவாகிறது புதிய புயல் சின்னம்!

வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பு: காவல் கண்காணிப்பாளா் ஆய்வு

அந்தமான் கடலில் கவிழ்ந்த ரோஹிங்கியா அகதிகள் படகு! 250 பேரின் நிலை என்ன?

ஆலங்குளத்தில் கொடி அணிவகுப்பு
வீடியோக்கள்

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு


