கோவை: போதைப்பொருள்கள் விற்ற 10 பேர் கைது
கோவையில் பல்வேறு பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் விற்பனை செய்த 10 பேரை போலீசார் கைது செய்தனர், அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான போதைப்பொருள்கள்களை பறிமுதல் செய்தனர்.

கோவை சுண்ணாம்புக் காளவாய் பகுதியில் போலீசார் வாகனச் சோதனையின் போது பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள்கள்.







