வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

அசாம், பிகார் இடைத்தேர்தல்: முன்னிலை நிலவரம்!

அசாம், பிகார் பேரவை இடைத்தேர்தல் முன்னிலை நிலவரம்.

News image

கோப்புப்படம்

Updated On :23 நவம்பர் 2024, 11:06 am IST

அசாம் மற்றும் பிகார் பேரவை இடைத்தேர்தல் முன்னிலை நிலவரம் வெளியாகியுள்ளது.

ஜார்க்கண்ட் மற்றும் மகாராஷ்டிரா பேரவைத் தேர்தலுடன் சேர்த்து, உத்தரப் பிரதேசம், அசாம், பிகார், குஜராத், கர்நாடகம், கேரளம், மத்தியப் பிரதேசம், மேகாலயா, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம், மேற்கு வங்கம், உத்தரகண்ட், சத்தீஸ்கர் மாநிலங்களில் சட்டப்பேரவை இடைத் தேர்தல் நடைபெற்றது.

இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவரும் நிலையில், முன்னிலை நிலவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டு வருகிறது.

அசாம் இடைத்தேர்தல்

அசாம் மாநிலத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற 6 தொகுதிகளில் 3 தொகுதிகளில் பாஜகவும், அசோம் கண பரிஷத் (ஏஜிபி) 1 தொகுதியிலும், ஐக்கிய மக்கள் கட்சி லிபரல் (யுபிபிஎல்) ஒரு தொகுதியிலும் முன்னிலையில் உள்ளது.

பிகார் இடைத்தேர்தல்

பிகார் மாநிலத்தில் 4 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் ராஷ்டிரிய ஜனதா தளம் 2 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் 1 இடத்திலும், பகுஜன் சமாஜ் கட்சி 1 இடத்திலும் முன்னிலையில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.