விமான சாகச நிகழ்ச்சி கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் பலி: இபிஎஸ் கண்டனம்
சென்னை மெரீனாவில் நடைபெற்ற விமானப் படையின் சாகச நிகழ்ச்சி கூட்ட நெரிசலால் 5 பேர் உயிரிழந்ததாக வரும் செய்தி அதிர்ச்சியும், மிகுந்த வேதனையும் அளிப்பதாக எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.










