ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 18,000 கன அடியாக அதிகரிப்பு
தமிழகம், கர்நாடக மாநில காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து வினாடிக்கு 18,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

ஒகேனக்கல் ஐவர் பாணி அருவியில் ஆர்பரித்து கொட்டும் தண்ணீர்.









