முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி உள்பட 11 பேர் மீது வழக்குப் பதிவு: லஞ்ச ஒழிப்புத் துறை
கடந்த 2018, 2019 ஆம் ஆண்டு காலத்தில் சென்னை மாநகராட்சியில் விடப்பட்ட டெண்டரில் விதிமீறல்கள் நடத்தப்பட்டு இருப்பதாக முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி உள்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி









