தந்தை இறந்த நிலையில் பத்தாம் பொதுத் தோ்வு எழுதிய மாணவர்
மாணவர் நித்திஷ்குமார், அவரது தங்கை கீர்த்திகா மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தனர்.

தந்தை இறந்த நிலையில், வெள்ளிக்கிழமை பத்தாம் வகுப்பு தேர்வு எழுதச்சென்ற சாலைகிராமம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் நித்திஷ்குமார்.









